- பொருளாதார வளர்ச்சி எனும் கானல் நீர்?பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கணக்கோ அல்லது்கானல் நீரோ? என்ற ஒரு சந்தேகம் ஒவ்வொரு சாமானியனுக்கும் வரலாம்.உண்மைதான்.சமீபத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட இரண்டு மடங்கு இருப்பதாகவும் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு. ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும்.ஒரு பாமரனுக்கு, ஒரு வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதனுக்கு, ஏன் பொருளாதாரம் ஓரளவு புரிந்த ஒரு நல்ல… Read more: பொருளாதார வளர்ச்சி எனும் கானல் நீர்?
- இப்படியும் சில மனிதர்கள்!கபடு வாராத நட்பும்,அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர். சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார். இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள். அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை. என்ன ஒரே ஒரு… Read more: இப்படியும் சில மனிதர்கள்!
- 2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது. நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது. முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட… Read more: 2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்
- 2026 ஐ நோக்கி…சூடுபிடிக்கிறது களம். 2026 தேர்தலை நோக்கி யூகங்களையும் கூட்டணியையும் வகுப்பது மட்டுமல்லாது ,தமிழகம் முழுக்கப் பிரச்சாரப் பயணங்களும் ஆங்காங்கே துவங்கி விட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு புறமும், மீட்போம் தமிழகத்தை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தீவிர பிரச்சார முன்னெடுப்பைத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சுற்றி எடப்பாடியார் மின்னல் வேகப் பிரச்சாரம் செய்த போது யதார்த்தமாக நாம் எதிரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது.… Read more: 2026 ஐ நோக்கி…
- ஒழுக்கமில்லாத பக்தி?முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர் சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம்… Read more: ஒழுக்கமில்லாத பக்தி?