- எட்டு வயதுக் குழந்தைக்கு இது தேவைதானா?சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பகிரப்பட்ட அந்தஎட்டு வயதுக் குழந்தை பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் சில கேள்விகள். தலைமை ஆசிரியரிடம்: ஐயா வணக்கம்.தாங்கள் அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் காலம் கழிக்கிறது, சரியாகப் படிக்கவில்லை என்று காரணம் சொல்லி அந்தக் குழந்தையைப் பள்ளியை விட்டு அனுப்பியதாகச் சொன்னீர்களே! இது எந்த விதியின் அடிப்படையில் செய்யப்பட்டது?எட்டு வயதுக் குழந்தை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், பள்ளியிலிருந்து அனுப்பலாம் என்று ஏதேனும் நடைமுறை உள்ளதா? மேலும் அந்தக் குழந்தையைப் பார்த்து மற்ற… Read more: எட்டு வயதுக் குழந்தைக்கு இது தேவைதானா?
- இப்படியும் சிலர்!உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம். நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன. ஆனாலும் அதையும் தாண்டி,நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம். நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல. நமது தினசரி பணத்தேடலில் ,… Read more: இப்படியும் சிலர்!
- அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார். அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன. அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று… Read more: அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!
- பத்தாயிரம் பத்தாதேடா?வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா! அப்படின்னு ஒரு பாடல் உண்டு. வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது. வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே… Read more: பத்தாயிரம் பத்தாதேடா?
- விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான… Read more: விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!



























































































