சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன. நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி […]
இப்படியும் ஏமாறலாமா?