Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஏமாறலாமா?

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன. நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

பராசக்தியின் கதை!

படித்ததில் ஆச்சரியப்பட்டு ரசித்தது பராசக்தி..​1952-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள். மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு பெரும் பரபரப்பு. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து என்பவர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கமான ‘தங்கம்’ தியேட்டரை கட்டி முடித்திருந்தார். சுமார் 52,000 சதுர அடி பரப்பளவு, 2,563 இருக்கைகள் என பிரம்மாண்டமாக உருவான இந்தத் தியேட்டரை, எப்படியாவது அந்த தீபாவளிக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பிச்சைமுத்து இருந்தார்.​​தங்கம் தியேட்டரின் முதல் படமாக […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அடடே இதுதான் சங்கதியா?

உலகில் நம்மைச்சுற்றி சில விசித்திரமான விஷயங்கள் நமக்குப் புரியாத தெரியாத நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நான்கு புது இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் அந்த இனிமையும், அந்தப் புது அனுபவமும் வேறு எதுவும் தர இயலாது. அப்படி எனக்கு பணி நிமிர்த்திமாக தமிழ்நாடு தாண்டி சில இடங்களைக் காண வாய்ப்பு அமைந்தது. அதில் எனக்குப் பிடித்தமான நாசிக் பற்றி எழுதியிருந்தேன்.அகமதாபாத் சென்றிருந்த போது அந்த ஊர் இன்றளவிலும் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

சினிமாவை அரசியல் ஆக்க வேண்டாமே!

சினிமா . தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி. மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது. ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஓய்வூதிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் பூத்த பொன்னாள். மீண்டும் ஓய்வூதியம் என்ற அறிவிப்பு. அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று அறிவிப்பு. இனிமேல் மண்டும் அரசு ஊழியர்களுக்கு அதே பழைய ஓய்வூதியம்.அதாவது 30 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்களுக்கு அவர்களின் கடைசி மாத வருமானத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும், TAPS, அதாவது Tamilnadu Assure Pension Scheme என்ற பெயரில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உனக்கென்னப்பா கவர்மென்ட் வேலை […]

Categories
கருத்து சினிமா தகவல்

வென்று காட்டுவோம் அல்லது முயன்றே மடிவோம்!

நாம் வாழும் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?இது எல்லோரின் மனதினுள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு பதில் என்னவாக இருக்குமென்றால், சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும், மன நிறைவோடு வாழ வேண்டும், பணம் செல்வாக்குடன் வாழ வேண்டும், ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், பிறருக்கு உபயோகமாக வாழ வேண்டும், புகழோடு வாழ வேண்டும், பிரபலமாக வாழ வேண்டும் என்று பலவிதமான பதில்களும் வரலாம். ஒவ்வொன்றும் வேறு வேறு மனநிலை கொண்ட […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையின் விபரீதம்.

ஜனவரி 1, 2026 ஆம் தேதி வெளியான ஒரு நாளிதழில் இப்படியான ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியும் வியப்பும். எத்தனை நாகரீக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி அடைந்து விட்ட சூழலிலும் கூட இப்படியும் ஓர் செய்தியைப் பார்ப்பது மனதிற்குள் நெருடலை ஏற்படுத்தியது. அஸாம் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தம்பதியினரை வீடு புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவர்களை வீட்டில் வைத்து அடைத்து வீட்டோடு எரித்திருக்கின்றனர்.இதில் அந்த தம்பதியினர் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அன்பான வாழ்த்துகள்!

ஓராண்டைக் கடந்துவிட்டோம். டிசம்பர் 31 மாலை முதலே பல நாடுகள் புதிய ஆண்டை வரவேற்ற செய்தியை நாம் பார்க்க முடியும். இப்போதும் கூட சென்ற ஆண்டு புத்தாண்டு இரவில் குதூகலித்த நினைவுகள் நீங்கா நினைவுகளாகவே உள்ளது. இந்த ஆண்டு பலருக்கும் பலவிதமான புதுப்புது அனுபவங்களைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எல்லோரையும் போல மற்ற எல்லா ஆண்டுகளையும் போல, எனக்கும் இந்த ஆண்டு அமைந்ததா என்றால், இல்லை என்பதே என் பதில். எல்லாருக்கும் இது நல்ல ஆண்டாகவோ, அல்லது […]