சொர்க்கத்தில் இருக்கும் அன்பு தந்தைக்கு , அன்புடனும், வணக்கங்களுடனும் அன்பு மகன் எழுதும் கடிதம். நாங்கள் இங்கே தங்கள் பிரிவில் வாடுகிறோம்.நீங்களும் அதுபோல எங்களைப் பிரிந்து வாடுகிறீர்கள் என்பதை அறிகிறோம். தங்களுக்கு கடந்த தை அமாவாசை அன்று காலை எள்ளு பிரசாதத்தை காலை உணவாக ஐயரிடம் மந்திரம் சொல்லி அனுப்பச் செய்தேன்.வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். கொரியர் ஆபிஸில் தருவது போல இவர்கள் ரசீது எதுவும் தருவதில்லை.100 ரூபாய் வாங்கிக் கொண்டு மந்திரத்தை சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார்கள்.அதனால்தான் […]
சாங்கியங்கள் உண்மைதானா?