Categories
சிறுதுணுக்கு தற்கால நிகழ்வுகள்

பீர ஊத்து, பிரியாணிய ஏத்து- இது புது மாடல்

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற நகைச்சுவை போல, மதுவிலக்கு, மதுஒழிப்பு, போன்ற கொள்கைகளை சமரசம் செய்துவிட்டு, இல்லை இல்லை சங்கை ஊதி மண்ணில் போட்டு புதைத்து விட்டு ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள திராவிடப் போர்வாள்கள். திமுக இளைஞரணி, கட்சிக்காக என்ன என்ன செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன பணியாற்ற வேண்டும் என்று கிட்டத்தட்ட 4 மணிநேரம் ஆத்து ஆத்து என்று ஆத்திவிட்டு சோர்வடைந்த உள்ளங்களை பிரியாணி வித் பீர் என்ற மேல்நாட்டு பாணி விருந்தளித்து […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

குழப்பங்களைத் தள்ளிவிடுவோம்.

சிறிது காலத்திற்கு முன்பு வரை வழக்கத்திலிருந்த, குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். நம் மக்கள் குடத்தின் வாய் வரை தண்ணீர் பிடித்து விட்டு , அதில் சிறிது தண்ணீரை மொண்டு கீழே சிதறிவிட்டு அதன்பிறகு தூக்கிச் சும்ப்பது.. குடம் நிறையும் முன்பே குழாயை நிறுத்தும் பழக்கம் பெரும்பாலானோர்க்கு இல்லை. குடத்தில் அதிகபட்சமூக நிரப்பப்பட்ட அந்தத் தண்ணீர் போலத்தான் நமக்கு அன்றாடம் ஏற்படும் குழப்பங்களும்.. தேவையே இல்லாதது. சிந்திக்கும் போதெல்லாம், நல்ல யோசனையும் வரும், குழப்பமும் […]

Categories
சிறுதுணுக்கு

அப்பா- அன்பின் வெளிப்பாடு.

சொல்லித் தீர்க்க இயலுமோ?எழுதி தான் விளக்க இயலுமோ? அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு. பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம். சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம். கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம். நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம். கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ? சற்று வியப்பாகத்தானே இருக்கிறது? ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.“அப்பா” தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை […]

Categories
கருத்து சிறுதுணுக்கு

துவண்டு விடாதே !

எத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும். எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும். எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே? இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை? எப்படியும் விடியும். நமக்கும் தான். உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும். சோகங்கள் வெறும்  கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும் முயற்சி இருக்கும் வரை. துண்டுவிடாதே மனிதா! […]