புறக்கணிப்பு, அவமரியாதை , சிறுமைபடுத்துதல், ஒதுக்கி வைத்தல் போன்றவை இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாம் ஆறறிவு கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் மனித இனத்தில் தான் இவையெல்லாம் மிக அதிகமாக நிகழ்கிறதோ என்ற எண்ணம். குழந்தைகளின் மனதில் அது மாதிரியான ஏற்ற தாழ்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளிகளில் சீருடை என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய கால கட்டத்தில் , நாம் பிஞ்சு குழந்தைகளிடமே அந்த பாகுபாடு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை நமக்குத் தெரியாமலே விதைத்துக் கொண்டிருக்கிறோம். உருளைக்கிழங்கு செல்லக்குட்டி […]