Categories
கருத்து தமிழ்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை கண்ணதாசன் இந்தப்பாடல் வரிகள் வந்து சரியாக 64 வருடங்கள் ஆகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு முன் சென்றாலும் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்.. இதன் கருத்து என்னவென்றே இப்போதைய தலைமுறையில் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். ” Life has to move on” என்று ஆங்கிலத்தில் இன்று பல நேரமும் கொடுக்கப்படும் அறிவுரை சித்தாந்தம் தான் அந்தப்பாடலின் வரிகள் உணர்த்தியவை. இன்று நம் வாழ்வில் ஏதோ […]