மட்டைப்பந்தாட்டம் அதாவது கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வீரர் அல்லது ஜோடிக்கு பெரும் ரசிகர் படையே இருந்து வந்திருக்கிறது. 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு சச்சின்- கங்குலி,சச்சின் – சேவாக்,டிராவிட் ( எல்லோரோடும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் வீரர்)ராபின் சிங்- அஜய் ஜடேஜா சிறிது காலத்திற்குப் பிறகு தோனி, கம்பீர்,யுவராஜ் சிங், போன்ற வீரர்களுக்கு பெரிய ரசிகர் படை இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய ஜோடிப்புரட்சி […]
ஆஸ்திரேலியாவில் தீபாவளி!