அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அங்கே கவனிக்க இயலாத காரணத்தால் மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ல் ஏற்றி வைத்திருந்தார்கள். எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு பையன் தெளிவாக இருப்பதாகவும், இன்னொருவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள். எவன் தெளிவாக இருக்கிறான்? எவன் ஆபத்தான சூழலில் இருக்கிறான் என்பதே தெரியவில்லை.இன்னொரு விஷயம், அந்த இன்னொரு பையன் யார் என்பதே எனக்குத்தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டல்லவா இருந்தான்? திடீரென ஆம்புலன்ஸ் உள்ளிருந்து […]
அப்பா – தொடர்கதை- இறுதி பாகம்
