ராஜாவுக்கு இன்னொரு மணிமகுடம்- இளையராஜா 50. இசையால் வசமாகா இதயம் உண்டோ, இறைவனே இசை வடிவம் எனும்போது, தமிழ் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்ற பாடல் வரிகள் உண்டு. இந்தப் பாடல் வரிகளை ஊர்ஜிதப்படுத்தியது இசைஞானி, இசை அரசன், பெயரிலேயே ராஜாவைக் கொண்ட இளையராஜா என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமா உலகின் சிறந்த பாடல்கள் என்றால் அதில் தவிர்க்க முடியாத, தலைசிறந்த பல பாடல்களில் இவர் பாடலும் இடம்பெற்றிருக்கும் என்பதும், இரண்டு அல்ல மூன்றாவது […]
Categories
இசை அரசன் 👑-50
