எதுவுமே இல்லாத வாழ்க்கை. திசை தெரியாத படகு போல தான். நட்ட நடு கடலில் திசை தெரியாமல் நிற்பவன் துடுப்பிட்டும் பிரயோஜனம் என்னவோ? அவ்வளவு தான்… முடிந்தது… யாராவது வந்து திசை காட்டிவிட்டாலொழிய வாழ வழியில்லை. கடல் தேவதைகளோ கடவுளோ வருவார், நம்மைக் காப்பார் என்ற சிந்தனை மகா மூடத்தனம். திசைகாட்டியாகவோ, வழிகாட்டியாகவோ வருவதன்னவோ மனிதனோ மற்ற பிற சாதாரண உயிரினங்களோ தான். சூரியனைக் கண்டு திசையைப் பிடிக்கலாம். நீரோட்டத்தைக் கண்டு திசையைப் பிடிக்கலாம். மீன்களின் ஓட்டம் […]
வாழ நினைத்தால் வாழலாம்.
