என் அருமைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது வணக்கங்கள். என் பெயர் கபிலன்.கபிலர் என்று தமிழ் வரலாற்றில் இடம்பெற்றவன். தோராயமாக தமிழ் படித்தவர்கள் திடுக்கென குழம்பலாம், கம்பனா? கபிலனா?நமக்குக் கம்பர் தானே தெரியும்?இவர் யார் கபிலர் என்று. என்னை நினைவுபடுத்ததத்தான் இதோ உங்கள் முன் வந்திருக்கிறேன். நான் குறிஞ்சித் திணையில் கவி பாடுவதில் பெயர் பெற்றவன்.குறிஞ்சித் திணை என்பது நினைவிருக்கிறது தானே?மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடுவது. அதென்னப்பா ஓரவஞ்சணை?மற்ற நிலங்களான, முல்லை , மருதம் , நெய்தல் […]