பெயர் என்பது ஒரு மனிதனின், பொருளின், ஜீவராசிகளின் அடையாளம். மனிதன் மட்டுமல்ல, உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற அத்தனை பொருட்களுக்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு தனிப்பெரும் கூட உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் உண்டு. உதாரணம்: நாற்காலி. நான்கு கால்களை உடைய காரணத்தால் அது நாற்காலி என்று அழைக்கப்பட்டது. சில பெயர்களின் பின்னால் சுவாரஸ்யமான கதைகளும் இருக்கலாம். பழைய காதலன் காதலியின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைப் போல. சில பேர் குரு பக்தியின் காரணமாகவோ அபிமானத்தின் […]
